நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். கவினின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் பாதுகாப்பும் வேண்டும், ஆணவப்படுகொலை தடுப்புச்சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட …

காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி – நெதன்யாகு சொல்வதென்ன?

இஸ்ரேல் – காஸா போர் இஸ்ரேல் – காஸாவுக்கு இடையே தொடர்ந்துவரும் போரில் நாளுக்கு நாள் நிலமை கொடூரமாகிக்கொண்டே இருக்கிறது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் முக்கிய சுகாதார மையமான நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படைகள் இரட்டைத் தாக்குதலில் …

`15 வயதில் அரசுக்கு எதிராக போராட்டம்’ -30 வயதில் தூக்கு; சவுதி அரேபியாவுக்கு குவியும் கண்டனம்

சவுதி அரேபியாவில் 15 வயது சிறுவனாக இருந்த போது, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தற்போது 30 வயதில் அவரைத் தூக்கில் ஏற்றிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஜனநாயகத்தைப் பின்பற்றக்கூடிய தேசம் ஆகும். இங்கே …