இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பொதுநல மனு மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த பொதுநல மனுவில் …

“முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?” – ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, “உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிரைவேற்றியுள்ளார். மிக எழுச்சியாக, ஆட்சி …

மராத்தா இடஒதுக்கீட்டுக்கான உண்ணாவிரதப் போராட்டம்; 2800 வாகனங்களுடன் மும்பைக்குள் வந்த மனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிராவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மராத்தா இன மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர். இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே இதற்கு முன்பு இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து தனது சொந்த …