“மனுக்களை வைகை ஆற்றில் போட்ட கொடுமை; பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – எல்.முருகன்

“உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் விடப்பட்ட சம்பவத்துக்கு ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். எல்.முருகன், ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை …

“கோயில் பணத்தை கல்விக்கு செலவிடக் கூடாது என கேட்பது ஏன்? இதில் என்ன தவறு?” – உச்ச நீதிமன்றம்

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், கோயில் நிலத்தில் கல்லூரி கட்டடம் அமைப்பதற்காக இந்து அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்ட …

US tariffs: “வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை” -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்துள்ளார். ஏன் இந்த வரி? பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கிறார்கள் என்றும், பிற நாடுகளுடன் அமெரிக்காவிற்கு வர்த்தகத்தில் பற்றாக்குறை இருப்பதால் தான் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக …