“வாக்குறுதி தந்தவர் தியேட்டரில்; மக்கள் நடுரோட்டில்” – தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு ADMK கண்டனம்

தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாள்களாக, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமைதியான முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், போராட்டக்குழு தாக்கல் செய்த மனுவில் அரசுக்கு உடனடித் தீர்வை பரிந்துரைக்காத …