தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! – மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்த காவல்துறை சில நிமிடங்களிலேயே குண்டுக்கட்டாக கைது செய்தது. …

GST: “வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு…!” – மோடி, நிர்மலா சீதாராமனைப் பாராட்டும் இபிஎஸ்

2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி மருத்துவம் சார்ந்த …

Dogs: `நாய்களின் உடலில் மைக்ரோ சிப்’ – சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? – முழு விவரம்!

தெரு நாய்கள்: தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தெரு நாய்கள் தொல்லை, ரேபிஸ் நோய் தாக்குதல் போன்றவை கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் விவாதக்களத்துக்குள் இருக்கிறது. இந்த நிலையில், வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு …