தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: “வெளிய போங்க; அதான் உத்தரவு” – பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது அங்கே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை சென்னை கிழக்கு மண்டல இணை …
