தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: “வெளிய போங்க; அதான் உத்தரவு” – பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது அங்கே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை சென்னை கிழக்கு மண்டல இணை …

Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்…’ – சீமான்

இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது, தெரு நாய் கடி உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வாதங்களை மாறி மாறி முன்வைத்து வருகின்றனர். தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது …