`அரசு, நீதிமன்ற ஆவணங்களை மொழிப்பெயர்க்க AI பயன்படுத்துவது ஆபத்து’ – கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் ஊடுருக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அதைப் பயன்படுத்தெல்லாம் என்ற பயிற்சிப் பட்டறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதேசமயம் இந்த ‘AI’ தொழில்நுட்பத்தில் இருக்கும் பெரிய சிக்கலே தகவல் பாதுகாப்புதான். எல்லா நாடுகளிலும், எல்லாருடையெ ஸ்மார்ட் …

“எம்.பி-க்கள் வாடகை அலுவலகத்தில் இருக்கும் நிலை”- விசிக எம்.பி ரவிக்குமார் முதல்வருக்கு வேண்டுகோள்!

எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் முனைவர் ரவிக்குமார். ‘நிறப்பிரிகை’ என்ற பத்திரிக்கை மூலம் கருத்தியல் தளத்திலும், களச் செயல்பாடுகளுக்கு மனித உரிமை இயக்கம் என சமூகப் பணியாற்றி வந்தவர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் …

“வருங்கால துணை முதல்வரே..” – உசுப்பேத்திய நிர்வாகி; பதறிப்போன நயினார்!

அணியில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நிர்வாகி ஒருவர் ‘வருங்கால துணை முதல்வரே…’ என அழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நயினார் நாகேந்திரன் அதிமுக – பாஜக கூட்டணி உருவான நாளிலிருந்தே …