`அரசு, நீதிமன்ற ஆவணங்களை மொழிப்பெயர்க்க AI பயன்படுத்துவது ஆபத்து’ – கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் ஊடுருக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அதைப் பயன்படுத்தெல்லாம் என்ற பயிற்சிப் பட்டறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதேசமயம் இந்த ‘AI’ தொழில்நுட்பத்தில் இருக்கும் பெரிய சிக்கலே தகவல் பாதுகாப்புதான். எல்லா நாடுகளிலும், எல்லாருடையெ ஸ்மார்ட் …