புதுச்சேரி: 5 பேர் உயிரிழப்புக்குக் காரணம் குடிநீரா? – மருத்துவமனையில் தஞ்சமடையும் மக்கள்!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக, கடந்த சில மாதங்களாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மக்கள், வயிற்றுப் போக்கு …

ADMK: ‘அமித் ஷாவுடன் சந்திப்பு’ – செங்கோட்டையனின் `டெல்லி’ மூவ்… நடந்தது என்ன?

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சக்திவாய்ந்த தலைவராக செங்கோட்டையன் இருக்கிறார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி வந்த பிறகு செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைந்தது. ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் பதவிகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். பிறகு நடந்த தேர்தலில் அந்தியூரில் அ.தி.மு.க-வுக்கு தோல்வி ஏற்பட்டது. அதற்கு …