“மாலை 6 மணிக்கு மேல் தனியார் அருவியாக மாறும் பழைய குற்றாலம்” – விவசாய சங்கம் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியானது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், அருவி அருகே உள்ள பகுதிகள் ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் இருந்தது. மேலும் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா …

‘நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை’- உச்ச நீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம்

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது. SIR என்னும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு முறையில் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பல அதிரடி திருத்தங்களை …

விருதுநகர்: “சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் இனி வீட்டில் தூங்க முடியாது” – எஸ்பி எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த எஸ்.பி கண்ணன், வீட்டில் வைத்து …