‘ஆம், அந்த விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான்!’ – அண்ணாமலை விளக்கம்

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை காளப்பட்டியில் நிலம் ஒன்றை வாங்கியிருந்தார். இது குறித்து பல கருத்துகள் எழுந்து வந்த நிலையில், அதற்கான விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை அதில் …

“இனி பாலஸ்தீனம் என்ற பகுதியே இருக்காது” – காசாவை அச்சுறுத்தும் நெதன்யாகுவின் பேச்சு, செயல்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8), காசா மக்களைத் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடுமையாக எச்சரித்திருந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. நெதன்யாகு என்ன பேசியிருக்கிறார்? பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடைபெற்ற …

‘சதிவேலை’ வழக்கில் முன்னாள் அதிபர் போல்சனாரோவிற்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை – கொதிக்கும் அமெரிக்கா!

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு, பிரேசில் அதிபராக லூலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தான் அதிபர் பதவியிலேயே தொடர வேண்டும் என்ற ஆசையில், போல்சனாரோ சதிவேலையில் …