மதுரை: `செல்லாக்காசுகளின் சலசலப்பால் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது’ – ஆர்.பி.உதயகுமார்

‘பிரிந்துள்ள கட்சியினரை ஒன்றிணைக்க வேண்டும்’ என்று அமித் ஷா மூலம் செங்கோட்டையன் வலியுறுத்தியும், ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று டிடிவி தினகரனும் நெருக்கடி கொடுத்து வரும் பரபரப்பான சூழலில், அமித் ஷாவின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி …

அமித் ஷாவிடம் தனியாக ஆலோசனை நடத்திய இபிஎஸ்; டெல்லி சந்திப்பில் பேசப்பட்டவை இதுதானா?

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த வாரம் டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து வந்தார். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் விதித்த கடைசி நாளான …

போலீஸ் விசாரணையின்போது CCTV கட்; AI மூலம் தீர்வு – உச்ச நீதிமன்றம் யோசனை!

காவல் நிலையங்களில் பயன்படாத CCTV கேமராக்களை கண்காணிப்பதற்காக முழுமையான தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பது குறித்து பரிசீலித்துவருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு கேமராவை அணைத்துவிடுவது அல்லது …