“கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்” -மு.க.ஸ்டாலின்

தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதுதான் இப்போது போட்டியாக இருக்கிறது. வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களைச் சந்தித்து வரும் விஜய்க்கு கூட்டம் கூடி வருகிறது. இந்தக் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. …

“குறைந்த GST வரி, குறையாத ஆவின் பால் பொருள்கள் விலை; திமுக திருட்டுத்தனம் செய்யக் கூடாது” – அன்புமணி

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ‘ஜி.எஸ்.டி 2.0’ மோடியின் அறிவிப்புடன் இன்று முதல் அமலுக்கு …

இனப்படுகொலை : வரலாற்றில் வெறும் எண்கள் ஆகிப் போனவர்களா ரூவாண்டா முதல் காசா வரையிலான மக்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் நிறுவிய  குழு ஒன்று , காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை (genocide) நிகழ்த்துவதாக கூறி உள்ளது இதில், காசாவில் பாலஸ்தீனியர்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இஸ்ரேல் அதிகார அமைப்புக்கு இருப்பாதாக அந்த குழு கூறி …