Vaiko: ‘துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’ – மல்லை சத்யா வேதனை

கடந்த சில மாதங்களுக்கு முன்  துரை வைகோவுக்கும், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு …

திருக்குறளே இல்லாத ஒன்றை ‘குறள்’னு சொல்லி போட்டு இருக்காங்க! – ராஜ் பவன் மீது தமிழறிஞர்கள் வேதனை

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி சென்னை ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த விழாவில், மருத்துவர்களுக்கு வழங்கிய சான்றிதழில், இல்லாத ஒன்றை குறள் என அச்சிட்டு வழங்கியது புது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. திருக்குறள் ஆர்வலர்கள் இது தொடர்பாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்து …

Rajinikanth : ரொம்ப தேங்ஸ் ரஜினி; இப்போவாச்சும் மறக்காம பேசுனீங்களே! – துரைமுருகன் கலாய்

‘துரைமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பு!’ திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ரஜினி வேள்பாரி நிகழ்ச்சியில் பேசியது பற்றியும் விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் பற்றியும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். துரைமுருகன் விகடன் பதிப்பகத்தில் வெளியான வேள்பாரி நாவல் விற்பனையில் …