திருப்புவனம் லாக்கப் மரணம்: “கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்” – FIR சொல்வது என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்தவரின் நகை காணாமல் போனதானது. இதையடுத்து, அந்தக் கோயிலின் காவலாளியான அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது, அடி தாங்க முடியாமல், அஜித்குமார் …

‘கருணாநிதியின் இறுதி மூச்சில் கொடுத்த வாக்குறுதி’ – ஸ்டாலினுக்கு வைகோ கொடுத்த மெசேஜ்

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2026 தேர்தலில் எங்கள் கூட்டணி பிரமாண்ட வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இங்கு கூட்டணி அரசுக்கு வேலை இருக்காது. வைகோ டாக்டர் கலைஞரின் …

JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் – அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேர்வறையில் பல்லியைக் காண நேரிட்டதால் தேர்வில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தேர்வு எழுத இயலாமல் தவித்ததாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவரொருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க …