திருப்புவனம் லாக்கப் மரணம்: “கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்” – FIR சொல்வது என்ன?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்தவரின் நகை காணாமல் போனதானது. இதையடுத்து, அந்தக் கோயிலின் காவலாளியான அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது, அடி தாங்க முடியாமல், அஜித்குமார் …