கைம்பெண்களின் சொத்து வழக்கு: “திருமணமானால் பெண்ணின் கோத்திரம் மாறும்” – உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

திருமணமான இந்து பெண் வாரிசு இல்லாமல், அதேசமயம் உயில் எழுதி வைக்காமல் இறந்து போகும் பட்சத்தில் அவரது சொத்து கணவன் வீட்டாருக்குச் சொந்தம் என்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இம்மனு மீதான விசாரணையின்போது கொரோனா …

கழுகார்: `கறி விருந்து வைத்த மாஜியின் பிளான்’ டு அடிக்கப் பாய்ந்த சூரியக் கட்சிப் பிரமுகர் வரை

வேகமெடுக்கும் சிட்டிங் தலைமை!டெல்லி போட்ட உத்தரவு… மலர்க் கட்சியின் டெல்லி மேலிடம், சிட்டிங் தலைமைக்கு சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறதாம். அதன்படிதான், சார்பு அணிகளுக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனராம். அடுத்தபடியாக, மண்டல அளவில் அணிகளுக்கான பொறுப்பாளர்களை நியமிக்கப்போகிறார்களாம். அது தொடர்பாக, மாநில …

ஐதராபாத், பெங்களூருக்கு நிகராக விசாகப்பட்டினத்தை மேம்படுத்தப் போராடும் சந்திரபாபு நாயுடு மகன்

ஐதராபாத் ஐ.டி. வளர்ச்சிக்கு காரணம் ஐதராபாத் நகரம் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். 1995ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி. ராமராவ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆந்திராவில் …