கரூர்: ‘அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா..’ – உயிரிழந்த ஒன்றைரை வயது குழந்தையின் தாய் உருக்கம்
கரூரில் விஜய்யின் பரப்புரைக்காக கூடிய கூட்டத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். விஜய் பரப்புரை செய்த இடத்திலிருந்து இரண்டு தெரு தள்ளி அந்த ஒன்றரை வயது குழந்தையான துரு விக்னேஷின் வீடு …
