கரூர்: “என் அம்மாவின் மரணத்தை நினைவுபடுத்தியது; தர்மத்தின் வாழ்வுதனை” – ஆதவ் அர்ஜுனா எமோஷனல்

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகளும் தவெக, பாஜக …

கரூர் நெரிசல்: “கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்” – அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் …