`செந்தில் பாலாஜி சதியால் 41 பேர் இறப்பு; விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தயார்!’- தவெக வழக்கறிஞர்

“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களால் விஜய்க்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டதால் 41 பேர் உயிரிழந்தனர்” என்று தவெக வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி கரூரில் நடந்த …

கரூர் பெருந்துயரம்: “யாரும் இதை விரும்ப மாட்டார்கள்; வதந்திகளை பரப்ப வேண்டாம்” – முதல்வர் ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்க அரசு, ஓய்வு பெற்ற …

காலனி: `சாதிய ஆதிக்கத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு கொள்வோமே’ – அறிவிப்போடு நிற்கும் பெயர் மாற்றம்?

“இந்த பேரு எங்கள நிம்மதியாவே வாழ விடமாட்டுகுதுங்க… இங்க யாரும் வெளிப்படையா பேசுறதோ பழகுறதோ கிடையாது. யாரு? எந்த ஊரு? எந்த தெரு? எந்த ஆளுங்க? இந்த கேள்வி மட்டும்தான் இங்க எப்பவுமே இருந்துட்டு இருக்கு. தலைமுறை தலைமுறையாக நாங்க வாழுற …