கரூர் மரணங்கள்: “ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று” – கனிமொழி

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் …

கரூர் சம்பவம்: “அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை” – விசாரிக்க வந்த எம்.பி குழு சொல்வதென்ன?

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு …

காசா விவகாரம்: “அமைதியை நிலைநாட்ட ட்ரம்பின் முயற்சியை ஆதரிப்போம்” – பிரதமர் மோடி புகழாரம்

ட்ரம்ப் பரிந்துரைத்த போர் நிறுத்தம் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் 66,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மனிதாபிமான உதவிகளைத் தடுப்பது, செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கியது, இஸ்ரேல் இராணுவத்தின் அடாவடித்தனங்கள் என இஸ்ரேலின் …