கரூர் துயரம்: “பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்” – செல்வப்பெருந்தகை வேதனை!
நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று காலை கையெழுத்து இயக்கம் தொடங்கியது. செல்வப் பெருந்தகை …
