மகாராஷ்டிரா: “தள்ளு, தள்ளு” – வெள்ள பாதிப்பைப் பார்க்கப் போன MP; படகில் வைத்து தள்ளிச் சென்ற மக்கள்
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக சோலாப்பூர், அகில்யா நகர் மற்றும் மராத்வாடா பகுதியில் பல லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள், பழப்பயிர்கள் என விவசாயிகளின் ஒட்டுமொத்த பயிர்களையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு …
