மதுரை: கல்குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்; பங்கேற்று கைதான ஆர்.பி.உதயகுமார்; பின்னணி என்ன?
மதுரை மாவட்டம் திருமால் கிராமத்திலுள்ள கல்குவாரியை அகற்றக்கோரி அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட பெண்கள் திருமங்கலம் தொகுதியிலுள்ள திருமால் கிராமத்தில், …
