மதுரை: கல்குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்; பங்கேற்று கைதான ஆர்.பி.உதயகுமார்; பின்னணி என்ன?

மதுரை மாவட்டம் திருமால் கிராமத்திலுள்ள கல்குவாரியை அகற்றக்கோரி அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட பெண்கள் திருமங்கலம் தொகுதியிலுள்ள திருமால் கிராமத்தில், …

அமமுக: “அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” – டிடிவி தினகரன்

பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காக தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை அளிப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் …

ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக ரயில் நிலையம் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது போதிய வசதிகளுடன் வாராந்திர சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதையடுத்து பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய …