Gaza: 5 பத்திரிகையாளர்களைக் குறி வைத்து கொன்ற இஸ்ரேல் ராணுவம்; வலுக்கும் கண்டனம்; என்ன நடந்தது?

ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரின் கொடுமைகள் மேலும் மேலும் அதிகரித்துகொண்டே இருக்கின்றன. தற்போது இந்தப் போரில் ஐந்து பத்திரிகைளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே ஊடகக் கூடாரம் …

Trump: ”தான்தான் Bossனு சிலர் நினைக்கிறாங்க” – ட்ரம்பை மறைமுகமாகச் சாடுகிறாரா ராஜ்நாத் சிங்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார். ‘விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்’ என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், இந்த வரிகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா உடன் நடத்தி …