முடக்கப்பட்டதா புதிய தலைமுறை சேனல்?: “கருத்து சுதந்திர ஒடுக்குமுறை” -சென்னை பத்திரிகையாளர் மன்றம்

அரசு கேபிள்களில் ‘புதிய தலைமுறை’ சேனல் ஒளிபரப்பு முடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி …

எஸ்-400 ரஷ்ய ஏவுகணையை வாங்கும் இந்தியா; மீண்டும் அமெரிக்காவை பகைக்கிறதா? ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா ரஷ்யாவில் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளது. எஸ்-400 என்றால் என்ன? எஸ்-400 தரையிலிருந்து வானில் ஏவுகணைகளை ஏவும் ஒரு அமைப்பு ஆகும். 2018-ம் ஆண்டு இதை ரஷ்யாவில் இருந்து இந்தியா முதல்முறையாக வாங்கியது. இது கடந்த …

கோவையின் புதிய அடையாளம்: 10 கி.மீ நீளம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம்! | Drone Shots

கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் கோவையின் புதிய மேம்பாலம் …