Today Roundup: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் டு மோடியின் தொழில்நுட்ப புரட்சி வரை| 10.8.2025

இன்றைய நாளின் (ஆகஸ்ட் 10) முக்கியச் செய்திகள்! *பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் போராடி வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 10 நாள்களுக்கு …

Vijay-க்கு EPS தூது? பிரேக் போடும் Seeman! | Elangovan Explains

‘மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்’ என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக ‘எடப்பாடி மற்றும் பன்னீர்’ இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம் சீக்ரெட் டீல் பேசி வருகின்றனர். இப்போது வரை இருவரையும் …

CM ஸ்டாலினையே திட்டுவீங்களா? – டென்ஷனான சேகர் பாபு; பின்வாங்காத தூய்மைப் பணியாளர்கள்! – Spot Report

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இதற்காகத்தான் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அமைச்சர் …