வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? “திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்” – அண்ணாமலை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசினார். இந்தச் சம்பவத்துக்கு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி முதல் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இதற்கிடையில், காலணி வீசிய வழக்கறிஞர் கிஷோருக்கு …

திண்டுக்கல்: சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலக்கோட்டை நூலகம்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள அரசு நூலகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அரசு தேர்வுகளுக்கும், தனி தேர்வுகளுக்கும் படித்து வருகிறார்கள். தற்போது இந்த இடம் குடிகாரர்களின் அராஜகம் அதிகமாகி வருவதால் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகப் …

பிராமணர்கள் குறித்து டெல்லி முதல்வர் பேச்சு; “அருவருப்பானது, தேச விரோதமானது” – கனிமொழி MP கண்டனம்

பாஜகவைச் சேர்ந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா, “பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள்… பிராமண சமூகம் சமூக நலனுக்காகப் பாடுபட்டுள்ளது. எனவே, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்துக்காகப் பாடுபட வேண்டும்” எனப் பேசியிருந்ததற்கு நாடுமுழுவதும் கடுமையான …