விருதுநகர்: “சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் இனி வீட்டில் தூங்க முடியாது” – எஸ்பி எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த எஸ்.பி கண்ணன், வீட்டில் வைத்து …

கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்’ – என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை கவின்குமாரின் ஆணவக் கொலை சம்பவம் நிகழ்ந்தும், …

“இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்” – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

‘இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார். தனியார் கல்லூரியில் மாணவர்கள் உடனான கலந்துரையாடலின் போது பேசிய அவர், …