BRS: “மிகவும் வேதனையளிக்கிறது” – சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய KCR மகள் கவிதா

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் கடந்த ஆட்சியில் காலேஷ்வரம் அணை கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி தீர்மானித்திருக்கிறார். இவ்வாறிருக்க, கடந்த திங்களன்று ஊடகங்கள் முன்னிலையில் தெலங்கானா …

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு: “முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்” – சபாநாயகர் அப்பாவு

‘ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ எனச் செப்டம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ‘அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்’ …

விழுப்புரம்: திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்! – நகராட்சி ஆணையர் அறையில் நடந்தது என்ன?

ஆட்டம் கண்ட நகராட்சிக் கூடாரம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையேயான வாக்குவாதத்தில், ரம்யாவின் காலில் முனியப்பன் விழ வைக்கப்பட்டதாக …