“என்னுடைய ரூ.14,000 கோடியை… நான்தான் பாதிக்கப்பட்டவன்” – வங்கிகள் மீது விஜய் மல்லையா புகார்

விஜய் மல்லையா – இந்தப் பெயரை இந்தியாவில் எவரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல பிசினஸ்களைச் செய்து வந்த பிசினஸ்மேன் வங்கிகளில் தான் வாங்கிய கடனை அடைக்காமல் வெளிநாட்டிற்கு ஓடியவர் ஆவார். இன்னமும் இந்தியாவில் இவர் மீதான …

பஹல்காம்: “ஆதாரம் கேட்டார்களா?” – அப்பாவிடம் ஊடகவியலாளர் இஷான் தரூர் கேள்வி; சசி தரூரின் பதில் என்ன?

பஹல்காம் தாக்குதல், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் என ஏப்ரல் மாத இறுதியிலிருந்து கடந்த மாதம் வரை இந்தியா பரபரப்பாக இருந்தது. அதே நேரம் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் தொடர்பாக அச்சங்களும், …

கேரளா: ஆளுநர் மாளிகையில் காவிக்கொடியுடன் பாரதமாதா; மாற்றச் சொன்ன அமைச்சர்; சர்ச்சையின் பின்னணி என்ன?

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் மாநில வேளாண் அமைச்சர் பி. பிரசாத் ஆகியோர் இணைந்து ராஜ்பவனில் சுற்றுச்சூழல் தின விழாவைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. ராஜ்பவன் செண்ட்ரல் ஹாலில் நிகழ்ச்சி …