“என்னுடைய ரூ.14,000 கோடியை… நான்தான் பாதிக்கப்பட்டவன்” – வங்கிகள் மீது விஜய் மல்லையா புகார்
விஜய் மல்லையா – இந்தப் பெயரை இந்தியாவில் எவரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல பிசினஸ்களைச் செய்து வந்த பிசினஸ்மேன் வங்கிகளில் தான் வாங்கிய கடனை அடைக்காமல் வெளிநாட்டிற்கு ஓடியவர் ஆவார். இன்னமும் இந்தியாவில் இவர் மீதான …