தமிழிசை: “ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்…” – வன்னியரசுக்கு கண்டனம்!

நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) சென்னை கவிக்கோ மன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆணவக்கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆற்றிய உரை பேசுபொருளாகியிருக்கிறது. வன்னியரசுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், “வன்னி …

ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: “இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்…” – தமிழிசை காட்டம்!

கேரளாவில் நடைபெறும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்தது, பேசுபொருளாகியிருக்கிறது. “மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் இந்து நம்பிக்கைகளை அவதூறு செய்தனர். இப்போது தேர்தலுக்கு முன்பு ஐயப்பனை ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர்” என கேரள பாஜக விமர்சித்திருந்தது. Sabarimala இந்த …