Julian Assange: ஜூலியன் அசாஞ்சே விடுதலைக்குப் பின்னால்… ஒரு ரீவைண்டு பார்வை!

உலக வல்லரசான அமெரிக்காவையே ஆட்டம்காண வைத்தவர் ஜூலியன் அசாஞ்சே(Julian Assange). ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பிறந்த ஊடகவியலாளரான அசாஞ்சே, 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர்களில் ஒருவர். ஜூலியன் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ் ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா …

அயோத்தி: `ராமர் கோயிலில் பூசாரி அமரும் இடத்திலேயே மழை நீர் கசிகிறது!’ – தலைமை பூசாரி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. சுமார் ரூ.1800 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த கோயிலில் மழையின் போது குழந்தை ராமர் இருக்கும் கருவறைப் பகுதியின் அருகே மழைநீர் கசிவதாக அயோத்தி …

கள்ளச்சாராயம்: `வனத்துறை தொடர்பு; உளவுத்துறை தோல்வி; CBI விசாரணை வேண்டும்’ – ஆளுநரிடம் எடப்பாடி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் ஆணையமும், சிபிசிஐடி குழுவும் விசாரணைக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி… கள்ளச்சாராயம் இருப்பினும், இந்த வழக்கை முழுமையாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் …