சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். கரை ஒதுங்கிய நான்கு இளம் பெண்களின் சடலம் தகவல் …

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்; எடப்பாடி பழனிசாமி அதிரடி; காரணம் என்ன?

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், …

“தாவூத் இப்ராஹிம் குறித்து நான் அப்படி பேசவில்லை” – விமர்சனங்களுக்கு மம்தா குல்கர்னி விளக்கம்

மும்பை வெடிகுண்டு தாக்குதலை தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து நடத்தியதாக நம்பப்படுகிறது. இதனால் தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி தாவூத் இப்ராஹிம்-ஐ காதலித்ததாக கூறப்பட்டது. வெளிநாட்டில் …