தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அவலமானது இந்தூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் சிகிச்சாலயா-வில் …
விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் – வருமான வரித்துறை விசாரணை
சுஹானா கான் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே கடற்கரையோரம் பண்ணை வீடு உள்ளது. அந்த பண்ணை வீடு இருக்கும் பகுதியில், ஷாருக் கான் மகள் சுஹானா கானும் இரண்டு நிலங்களை வாங்கி இருக்கிறார். அலிபாக்கில் உள்ள …