கள்ளச்சாராய மரணம்: கல்வராயன் மலையைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

`கள்ளச்சாராய மலை’ என்று அழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையை சுற்றுலாத் தளமாக மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ …

வாடகை தாய் மூலம் குழந்தை, அரசு பணியில் உள்ள பெண்களுக்கு 6 மாதம் பிரசவ விடுமுறை!

மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகள் பராமரிப்புக்கு பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு …

ஒடிஷா அரசியல்: பா.ஜ.க `பயன்படுத்திக்’ கொண்ட பாண்டியன், வீழ்ச்சிக்குப் பின் விழித்துக்கொண்ட பாபு!

‘மாநிலத்தில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவுகிறது. எனவே, பிஜு ஜனதா தளம் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன் அறிவுரை வழங்கினார், நவீன் பட்நாயக். சில நாட்கள் கழித்து, ‘பிஜு ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஆக்கப்பூர்வமான …