கள்ளச்சாராய மரணம்: கல்வராயன் மலையைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
`கள்ளச்சாராய மலை’ என்று அழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையை சுற்றுலாத் தளமாக மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ …