Sudan: இரக்கமில்லாத மனிதர்கள், ரத்த ஆறு; சூடான் உள்நாட்டுப் போரில் RSF நடத்தும் கொடூர இனப்படுகொலை
சூடான் உள்நாட்டுப் போர் சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் கற்பனைக்கெட்டாத கொடூரங்கள் அரங்கேறி வருவதாக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அல் பாஷிர் நகரில் திட்டமிட்ட கொலைகள் மூலம் இனஅழிப்பு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 2023 முதல் நடைபெற்று …
