கள்ளக்குறிச்சியில் 55 பேர் திட்டமிட்டுக் கொலை… முதல் குற்றவாளி யார் முதல்வர் ஸ்டாலின் அவர்களே?

மே 27, 2020… நினைவிருக்கிறதா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? கொடுமையான கொரோனா காலகட்டம். குடும்ப சகிதமாக… ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று முகத்தை மூடிக்கொண்டு குரல் கொடுத்தீர்களே… அந்தக் கண்கொள்ளாக் காட்சியைத்தான் சொல்கிறோம். ‘அட, மக்களுக்காக இந்தக் கொரோனா நேரத்துலயும் பொண்டாட்டி …

கள்ளக்குறிச்சி துயரம்: `முதல்வர் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்!’ – எல்.‌முருகன் காட்டம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு ஆ.‌ ராசாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் எல். முருகன். அதேவேளையில், மத்தியப்பிரதேச ராஜ்யசபா உறுப்பினராக எல். முருகன் தேர்வாகியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நீலகிரியில் …