கள்ளச்சாராய விவகாரம்: CBI விசாரணை கோரிக்கையும்… அதிமுக-வின் உண்ணாவிரதப் போராட்டமும்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி சென்னையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வினர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நேரில் கலந்துகொண்டு அ.தி.மு.க-வின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் …

KSRTC: “தனியாரை விட 40 சதவிகிதம் குறைந்த கட்டணம்” – ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய கேரள அரசு!

கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் காணொளி காட்சி மூலம் இப்பள்ளியைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தலைமை வகித்தார். இதுகுறித்து …

`மு.க.ஸ்டாலின்… பிச்சை போடுகிறார்’ நெல் ஊக்கத்தொகை உயர்வில் கொதிக்கும் விவசாயிகள்..!

மத்திய அரசு சமீபத்தில் காரீப் 2024-25- ம் ஆண்டுக்கான பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300 என்றும், சன்னரகநெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 2024-25 காரீப் கொள்முதல் பருவத்துக்கு …