சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு.. என்ன வித்தியாசம், யார் நடத்துவது?

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்டதுடன், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இ.பி.சி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்ததது. அதைத் தொடர்ந்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த விவாதம் தேசிய …

NEET: `நீட் ஒழிக்கப்பட வேண்டும்!’ – மசோதா நிறைவேற்ற பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. ஒருபக்கம், மாணவர்கள் போராட்டம் நடத்த, மறுபக்கம் நாடாளுமன்றத்தில் நீட் முறைகேடு தொடர்பாக தனி விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. நீட் …

கள்ளக்குறிச்சி கலவரம்: `மாணவியின் தாயை ஏன் விசாரிக்கவில்லை?’ – போலீஸாரை விளாசிய நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்றும், …