சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு.. என்ன வித்தியாசம், யார் நடத்துவது?
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்டதுடன், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இ.பி.சி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்ததது. அதைத் தொடர்ந்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த விவாதம் தேசிய …