நெல்லை: “பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?” – வேதனையில் கல்லூரி மாணவிகள்
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் ‘பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்’ என வருந்துகிறார்கள் நெல்லை கல்லூரி மாணவிகள். திருநெல்வேலி மாவட்டம், ரஹ்மத் நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சுமார் 50 …