`பாவ புண்ணியத்தை நம்புகிறவன் நான்; தவறான தீர்ப்பை வழங்கினால்…’- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம்!

“புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட, ஒரு நல்ல வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பதுதான் வழக்கறிஞர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்…” என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ஜி.ஆர்.சுவாமிநாதன் …

இந்திய ராணுவ & கடற்படைத் தளபதிகளாக 5-ம் வகுப்பு நண்பர்கள்… நியமிக்கப்பட்ட சுவாரஸ்யம்!

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக, ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த 2022 ஏப்ரல் முதல் பொறுப்பு விகித்து வந்த நிலையில், அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி, நாட்டின் 30-வது ராணுவ தலைமை …

Mann Ki Baat: `அரசியலமைப்பின்மீதான உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி!’ – பிரதமர் மோடி

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ-கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இந்த ஆட்சி தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மன் கி பாத்தில் உரையாற்றினார். முதன்முதலாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து பிரதமர் மோடியின் …