“மோடியின் உலகில் உண்மையை அழிக்க முடியும்; ஆனால்..!” – ராகுல் காந்தி காட்டம்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலளிக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, பா.ஜ.க-வும், அதன் தலைவர்களும் வகுப்புவாத பிளவுகளை வளர்ப்பதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பிரதமர் …

`எல்லாம் 110 விதியின் கீழ்.?!’ – ஜெயலலிதா, எடப்பாடி வழியில் ஸ்டாலின் – அன்று எதிர்த்த திமுக, இன்று?!

“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 என்ன கூறுகிறது என்றால், ‘பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்’ என்று தான் உள்ளது. ஆனால், முதலமைச்சர் ஒருவர் மட்டுமே தமிழகச் சட்டமன்றத்தில் 110வது விதியின் …

“ராகுல் பேச்சுக்கு தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது..!” – தமிழிசை

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்,  தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்ற சொல்லி ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமாக விமர்சித்திருக்கிறார் ராகுல் …