’முதல்வருக்கே சாபம் போடுறீங்க; நாங்க நினைச்சிருந்தா’ – சமரசப் பேச்சுவார்த்தையில் எகிறிய சேகர் பாபு?
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 9 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இதற்காகத்தான் 9 நாட்களாக இரவு பகல் பாராமல் …