“எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறி, காவி சாயத்துடன் இருக்கிறார்’’ – உதயநிதி விமர்சனம்

திருவண்ணாமலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வந்தார். இன்று காலை, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சகோதரர் மகன் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த உதயநிதி, `கலைஞரும் – கழகமும் போல, நம் முதலமைச்சரும் …

எஸ்சி, எஸ்டி, ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை குறைப்பு; மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறைதான் காரணமா?

மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின (எஸ்சி), பழங்குடி (எஸ்டி) மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களில் 40% க்கும் குறைவானவர்களே உதவித்தொகை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, நிதிப் பற்றாக்குறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ‘தி வயர்’ …

திண்டுக்கல் சட்ட விரோத குவாரிகள்: “அதிகாரிகளின் கூட்டுச் சதியா?” – உயர்நீதிமன்றம் கேள்வி

குவாரியின் முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று, சட்டவிரோதக் குவாரிகள் மீதான வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்ட தகவலால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …