Bihar: `எந்தப் பாலம் எப்போது விழும் எனத் தெரியவில்லை’ – JD(U) கூட்டணியில் இருக்கும் பாஜக விமர்சனம்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. டெல்லி விமான நிலையம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. தென்மேற்கு பருவ மழையால பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று பீகார். பீகாரில் பருவமழை பெய்யத் தொடங்கியதிலிருந்து வரிசையாக மக்கள் பயன்பாட்டில் …

கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்; ராமதாஸ், அண்ணாமலை தமிழக அரசுக்குக் கண்டனம்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். நடவடிக்கைக்கு முன்பே ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவர் தன் …