Tamil News Live Today: `சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்!’ – ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் விஜய்

`சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’ – விஜய் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் …

Kejriwal: `ED வழக்கறிஞரும், டெல்லி நீதிபதியும் சகோதரர்கள்!’ CJI-க்கு வழக்கறிஞர்கள் 150 பேர் கடிதம்

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச்சில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் நீதிமன்ற காவலில் இருக்கிறார். இடையில், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் ஜூன் 2-ம் தேதி மீண்டும் சிறையில் …

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் சரண்… ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி கொலையா?!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றூ மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 …