Tamil News Live Today: `சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்!’ – ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் விஜய்
`சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’ – விஜய் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் …