சத்தீஸ்கர்: `காய்கறிகள் வரவில்லை… மஞ்சப்பொடி சாதம்தான் சத்துணவு!’ – அரசுப் பள்ளியில் அதிர்ச்சி

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காய்கறிகள் எதுவும் இல்லாமல் வெறும் பருப்பு சாதம், மஞ்சப்பொடி சாதம் போன்றவை வழங்கப்பட்டு …