`குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’ – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே ஆறு பேரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகிவிட்டதாக தி.மு.க …

சுட்டிக்காட்டிய ஜூ.வி; பள்ளி மாணவர்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட சேலம் மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வடுகப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பொன்னி அம்மாள் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாய மற்றும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 250 பேர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த …