`குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்’ – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே ஆறு பேரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகிவிட்டதாக தி.மு.க …