‘ஈகோ மோதலால் வார் ரூம் முடக்கமா?’ – சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்
சமீபத்தில் காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை இந்தியாவிலேயே முதன்மையானதாக உருவாக்க வேண்டுமென ராகுல் காந்தி 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டு இருக்கிறார். நாம் பிறரைச் சார்ந்து இருக்கப் போகிறோமா.. அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா.. என்கிற கேள்விக்கான விடையை உங்களிடம் …