‘ஈகோ மோதலால் வார் ரூம் முடக்கமா?’ – சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்

சமீபத்தில் காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை இந்தியாவிலேயே முதன்மையானதாக உருவாக்க வேண்டுமென ராகுல் காந்தி 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டு இருக்கிறார். நாம் பிறரைச் சார்ந்து இருக்கப் போகிறோமா.. அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா.. என்கிற கேள்விக்கான விடையை உங்களிடம் …

சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளின் போதெல்லாம், அதிகாரிகள் மாற்றம்தான் திமுக அரசின் ஒற்றைத் தீர்வா?!

`ஆம்ஸ்ட்ராங் படுகொலை` செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அதிகாரிகள் மாற்றம்தான் தி.மு.க அரசின் ஒற்றைத் தீர்வா? எனக் கேள்வி எழுந்துள்ளது. ஜூலை 5-ம் தேதி …

`அனுசுயா டு அனுகதிர் சூர்யா’ – பாலினத்தையும், பெயரையும் மாற்றிக்கொண்ட மத்திய வருவாய்த்துறை அதிகாரி

இந்தியாவின் சிவில் சர்வீசஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் மத்திய கலால்வரித் துறை அதிகாரி தன் பாலினத்தையும், பெயரையும் மாற்றியிருக்கிறார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) மாநில இணை ஆணையராக …