ரூ.900 கோடி குத்தகை பாக்கி; ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்; பாதுகாக்க வலுக்கும் குரல்கள்!

ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தி வந்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், அரசுக்கு சுமார் 900 கோடி ரூபாய் குத்தகை பாக்கியை செலுத்தாத காரணத்தால், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பந்தைய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தை …

தஞ்சை: பேராவூரணி பேரூராட்சியில் முறைகேடு புகார்; சிக்கலில் திமுக சேர்மன்? – பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர தி.மு.க செயலாளராக இருப்பவர் சேகர். இவரது மனைவி சாந்தி, பேராவூரணி பேரூராட்சித் தலைவராக இருக்கிறார். சாந்தியின் மாமனார் செல்வராஜ் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க-வின் முன்னாள் துணை செயலாளர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து விதிகளை …

`5 ஆண்டுகளில் 60 லட்சம் மரங்கள் மாயம்’ என்ன காரணம்? சாட்டையை எடுத்த பசுமைத் தீர்ப்பாயம்!

மரங்களையும் இந்த உலகையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணும் மரங்கள் இல்லாமல், இப்புவியில் உயிரினங்கள் இல்லை. மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் உணவாகப் பயன்படுகின்றன. வெப்பம் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதும் மரங்கள்தான். எண்ணற்ற பறவைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவை …