ரூ.900 கோடி குத்தகை பாக்கி; ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்; பாதுகாக்க வலுக்கும் குரல்கள்!
ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்தி வந்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், அரசுக்கு சுமார் 900 கோடி ரூபாய் குத்தகை பாக்கியை செலுத்தாத காரணத்தால், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பந்தைய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தை …