Kerala பத்மநாப சாமி கோயில் அலுவலகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்; சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்

பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபாசுவாமி கோயில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் படுத்த நிலையில் அனந்தபத்மநாபனாக சுவாமி காட்சிதருகிறார். மூன்று வாசல்கள் வழியாக சுவாமியை தரிசிக்கும் வகையில் கருவறை அமைந்துள்ளது. இந்த கோயிலின் ரகசிய அறையில் பொக்கிஷங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக …

Nitish: `காலில்கூட விழுகிறேன்’- சாலை பணி தொடர்பாக தனியார் அதிகாரியிடம் நிதிஷ்; விமர்சிக்கும் தேஜஸ்வி

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக அடித்தளமிட்டு, கூட்டணி உருவான பிறகு அதிலிருந்து பாதியிலேயே வெளியேறி, பின்னர் செத்தாலும் கூட்டணி கிடையாது என்று கூறிய பா.ஜ.க-விடமே மீண்டும் கூட்டணியமைத்து, இறுதியில் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்தபோதும் கூட்டணியாட்சி அமைக்க உதவியதன் மூலம் ஊடக …

`தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை’ – டி.டி.வி.தினகரன் சாடல்!

கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு நாளைக்கு மூன்று, நான்கு …