Kerala பத்மநாப சாமி கோயில் அலுவலகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்; சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்
பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபாசுவாமி கோயில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் படுத்த நிலையில் அனந்தபத்மநாபனாக சுவாமி காட்சிதருகிறார். மூன்று வாசல்கள் வழியாக சுவாமியை தரிசிக்கும் வகையில் கருவறை அமைந்துள்ளது. இந்த கோயிலின் ரகசிய அறையில் பொக்கிஷங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக …