“காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டும், கடைமடைக்கு வரவில்லை; காரணம் திமுக” – ஓ.பன்னீர்செல்வம்

காவிரி வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படவில்லை என்று திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். “காவேரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவல நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம் தமிழ்நாட்டின் உயிர்நாடி, காவிரியில் …

ட்ரம்ப் – புதின் சந்திப்பு எப்போது, எங்கே? – வெளியான தகவல்! இது இந்தியாவுக்கு கைக்கொடுக்குமா?

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பும், இப்போதும், அவருக்கு இருக்கும் முக்கியமான கொள்கைகளில் ஒன்று, ‘ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்’. துருக்கியில் இந்தப் போர் நிறுத்தத்திற்காக இரு நாடுகளும் மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் ஒரு பயனும் இல்லை. ரஷ்ய …

’முதல்வருக்கே சாபம் போடுறீங்க; நாங்க நினைச்சிருந்தா’ – சமரசப் பேச்சுவார்த்தையில் எகிறிய சேகர் பாபு?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 9 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இதற்காகத்தான் 9 நாட்களாக இரவு பகல் பாராமல் …