NEET: `இங்கு தாலியை கழட்டி சோதனை செய்கிறீர்கள்; ஆனால்?’ – மத்திய அரசு வழக்கறிஞரிடம் காட்டமான நீதிபதி

“வருகின்ற திங்கள் கிழமை தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தோம். “கடந்த …

வஞ்சிக்கப்படும் மீனவர்கள்: நொச்சிக்குப்பம் லூப் சாலை விவகாரத்தில் என்ன நடந்தது? – Ground Report

இந்தக் கட்டுரை அபிஷேக் ஜெரால்ட் மற்றும் நாராயணி சுப்ரமணியன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது. அபிஷேக் ஜெரால்ட் சென்னையைச் சேர்ந்த கடல்சார் உயிரியல் ஆராய்ச்சியாளர். நீடித்த வளர்ச்சிக்கான கடல் உணவு மற்றும்  வனவிலங்குப் பாதுகாப்பு தொடர்பான பணிகளைச் செய்து வருகிறார். நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் …

“கட்சி நிலவரத்தைப்போல அதிகாரிகளின் செயல்பாடுகளையும் கவனித்து நடவடிக்கை…’’ – துரைமுருகன்

வேலூர், காட்பாடியில் `மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் காணும் திட்டம்தான் `மக்களுடன் முதல்வர்’ திட்டம். ஸ்டாலின் முதல்வராகும் முன்பே `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில், பெட்டிகளை வைத்து …