`ஆம்ஸ்ட்ராங்… ஆருத்ரா… பாஜக’ – முதல்வரை சந்தித்த பின் திருமாவளாவன் சொன்னதென்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தலைமை செயலகத்தில் சந்தித்திருக்கிறார். பின்னர், `ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜ.க-வின் அரசியல் சதி திட்டம் இருக்கலாம்’ என்ற சந்தேகத்தை வி.சி.க கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கள்ளச்சாராய மரணம், …